Dec 21, 2008

வரமா...? சாபமா...? கள்ளி செடிகளில் உன் பெயர் எழுதுகையில் வழிந்த விஷப்பால் தந்த வரமா...? இல்லை சாபமா...? தெரியவில்லை.... இன்னமும் எனக்குள் உந்தன் நினைவுகள்.....

No comments:

Post a Comment